கர்ப்பிணிப் பெண் வயிற்றில் துப்பாக்கிச் சூடு – உத்திர பிரதேசத்தில் நடந்த கொடூரம்!
லக்னோ (01 ஜன 2023): உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் மான் வேட்டைக்கு வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தாய் மற்றும் வயிற்றில் உள்ள சிசு கவலைக்கிடமாக உள்ளது. வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 30 வயது பெண் வந்தனா மீது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வந்தனாவின் கணவர் பூபேந்திர சிங் ராஜ்புத் கூறுகையில், மானை வேட்டையாட அருகில் வந்த…