மரங்களை கட்டிப்பிடிக்கும் மக்கள் ஏன்? – இன்றைய செய்தி துளிகள்!

மேகாலயாவில் கொரோனா சமூக விலகல் விதிகளை மீறி நடந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ============ ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது. என்.ஐ.ஏ., விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ============== இஸ்ரேலில் மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து கொரோனாவிலிருந்து பாதுகாப்பு…

மேலும்...