திப்பு சுல்தானின் சிலையை நிறுவுவதா? – காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்!

பெங்களூரு (18 நவ 2022): கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் செய்யதுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தன்வீர் போலீசில் புகார் அளித்துள்ளார். திப்பு சுல்தானின் மிக உயரமான சிலையை இங்கு நிறுவப்போவதாக அறிவித்ததற்காக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான தன்வீர் சைட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பு உறுப்பினர் ரகு மீது உதயகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான மைசூரு…

மேலும்...