மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல்!

மும்பை (03 ஜூன் 2020): மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிராவில் கரையைக் கடந்தது. அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்பட்டது. இது இன்று பிற்பகல் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் மகாராஷ்டிராவில் ரையக் கடந்தது. புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு…

மேலும்...