பக்ரீத் பாண்டிகையின்போது திறந்த வெளியில் விலங்குகளை பலியிட வேண்டாம் – இமாம்கள் கோரிக்கை!

புதுடெல்லி (09 ஜூலை 2022): பக்ரித்’ பாண்டிகையின்போது திறந்த வெளியில் விலங்குகளை பலியிட வேண்டாம் என்று நாட்டில் உள்ள பல ‘இமாம்கள்’ முஸ்லிம்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் ஜூலை10 அன்று ஹஜ்ஜூப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பக்ரீத் அன்று விலங்குகளை பலியிடும்போது அதனை பொது வெளியிலோ, அல்லது விலங்குகளை பலியிடுவதை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என இமாம்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என இமாம்கள்…

மேலும்...

பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் – சவுதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (30 ஜூன் 2022): சவூதி அரேபியாவில் புதன் கிழமை மாலை துல் ஹஜ் பிறை தென்பட்டதை அடுத்து, ஜூன் 29, வியாழன் அன்று இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் பிறை 1 என்றும் மற்றும் பக்ரீத் பண்டிகை ஜூலை 9 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 8, வெள்ளிக்கிழமை அன்று ஹஜ்ஜின் மிக முக்கிய தினமான அரஃபா தினம் ஆகும். இதனை அடுத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஜூலை 9 அன்று பக்ரீத்…

மேலும்...

கேரளாவில் பக்ரீத் பண்டிகை ஜூலை 21 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிப்பு!

கோழிக்கோடு (11 ஜூலை 2021): கேரளா மாநிலத்தில் வரும் ஜூலை 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து கோழிக்கோடு தலைமை காஜி முகமது கோயா தங்கல் தெரிவிக்கையில், நாளை (12-07-2021) கேரளாவில், முதல் துல்-ஹஜ் பிறை 1 என்றும், எதிர்வரும் 21-07-2021 (புதன்கிழமை) அன்று கேரளாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படும் எனவும் தெரிவித்தார். பனக்காடு சையத் ஹைதராலி ஷிஹாப் தங்கல், சமஸ்தா தலைவர் ஜிஃப்ரி முத்துகோய தங்கல்…

மேலும்...

சமூக இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகை – நாடெங்கும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

புதுடெல்லி (01 ஆக 2020): இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை அன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலக முஸ்லிம்கள் இந்த பண்டிகை காலத்தில் புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், இவ்வருடம் சவூதியில் வசிக்கும் ஒரு…

மேலும்...