யோகி அரசை’ கடுமையாக சாடும் பிராமண அமைப்புகள்!

லக்னோ (15 ஜூலை 2020): காலம்காலமாக உத்தரபிரதேசத்தின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் பிராமணர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக, உ.பியில் ஆட்சி அமைத்ததிலிருந்து, பிராமணர்கள் உ.பியில் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், அது தனது செல்வாக்கை இழந்து வருவதாகவும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். விகாஸ் துபே என்பவர் உ.பி.- இ ல் மிகப்பெரும் தாதாவாக செயல்பட்டு வந்தார். எட்டு காவலர்களை கொலை செய்த இவர் மீது கடும் ஆத்திரத்திலிருந்த காவல்…

மேலும்...