பாலஸ்தீன நாயகனை வரவேற்ற நாள் இன்று…..!

இன்று ஜூலை1. 1994ம் ஆண்டு,மறைந்த பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அரஃபாத் எகிப்திலிருந்து ரஸா வழியே காஸாவை வந்தடைந்து பாலஸ்தீனத்தில் காலடியெடுத்து வைத்த தினம். யாசர் அரஃபாத்தை பாலஸ்தீன புரட்சியின் தலைவராகவும், ஒரு நாயகனாகவும் கருதி ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வரவேற்ற நாள் இன்று… யாசர் அரஃபாத்:ஒரு அறிமுகம் ஹிட்லரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட யூதர்கள் மீது உலகளவில் அனுதாபம் ஏற்பட்டது. எத்துணை பாவப்பட்ட மக்கள் யூதர்கள்! எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்! இவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையே அமையாதா, என்ன..?என்றெல்லாம்…

மேலும்...