மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது. அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில்…

மேலும்...

ரியாத் தமிழ் சங்கம் நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி!

ரியாத் (03 நவ 2022): சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் பேரமைப்பான ரியாத் தமிழ்ச்சங்கம் உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதுபற்றி சங்கத்தின் செயலாளர் ஜியாவுத்தீன் முஹம்மது விடுத்துள்ள அறிக்கையில் “ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிறுகதைப் போட்டி இந்த ஆண்டும் நவம்பர் 15, 2022 வரை நடக்கிறது. உலகளாவிய அளவில் நடைபெறும் இப்போட்டியில் ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினர், குடும்பத்தினர் அல்லாத யாரும் கலந்துகொள்ளலாம். இந்திய மதிப்பில் ₹40,000 வரை பரிசுகள் அளிக்கப்பட…

மேலும்...

ரியாத் தமிழர்களை மகிழ்வித்த தமிழர் திருநாள்!

ரியாத் (29 ஜன 2020): தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் என்ற முழக்கத்துடன் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் விழாவை, ரியாத்திலுள்ள கஸர் அல் அரப் (அரபகக் கோட்டை) மண்டபத்தில் கடந்த 24 ஜனவரி அன்று நடத்தியது. 2000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட இவ்விழாவுக்கு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் அருண் சர்மா விழா…

மேலும்...