சமூக இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகை – நாடெங்கும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

புதுடெல்லி (01 ஆக 2020): இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை அன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலக முஸ்லிம்கள் இந்த பண்டிகை காலத்தில் புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், இவ்வருடம் சவூதியில் வசிக்கும் ஒரு…

மேலும்...