ஆவின் விலை மீண்டும் உயர்வு – பால் முகவர்கள் கண்டனம்!

சென்னை (16 டிச 2022): ஆவின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு லிட்டருக்கு 3.00ரூபாய் உயர்த்தி வழங்கிய காரணத்தால் கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 12.00ரூபாய்…

மேலும்...

சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஜூன் 2020): சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சென்னையில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

மேலும்...