முலாயம் சிங் யாதவ் காலமானார்!

குருகிராம் (10 அக் 2022): உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. டெல்லி அருகே குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சிறுநீரக பிரச்சனைகள் தவிர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றால் முலாயமின் உடல்நிலை மோசமடைந்தது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், ஐசியூவில் இருந்து சிசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முலாயம் சிங்…

மேலும்...

முலாயம் சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைய வாய்ப்பு!

லக்னோ (16 ஜன 2022): சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதிக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2017 உத்தரப் பிரதேச…

மேலும்...