சவூதியில் நிலநடுக்கத்திலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க புதிய கட்டிட குறியீடு

ஜித்தா (25 பிப் 2023): சவுதி அரேபியாவில் புதிய கட்டிடக் குறியீடு அமலுக்கு வந்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ள பொறியியல் அலுவலகங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளைத் தயாரிக்கும் போது, ​​நிலநடுக்கத்தைத் தடுப்பது தொடர்பான விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு, சவூதியின் பொறியியல் அலுவலகங்களை நகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன பொறியியல் நிறுவனங்கள் கட்டிடங்களையும்…

மேலும்...

கொரோனா வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வுஹான் என்ற இடத்தில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த வைரஸால் உலகளவில் உள்ள லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சனிக்கிழமை (14 மார்ச் 2020) வரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 2 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய வைரஸ் குடும்பமாகும், இது பொதுவான சளி முதல் கடுமையான நோய்கள் வரை சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும். COVID-19 என்பது ஒரு தொற்று நோய், எளிதாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடும். கொரோனா…

மேலும்...