சிறுவர் ஆபாச வீடியோக்கள் – சிபிஐ அதிரடி சோதனை!

Share this News:

புதுடெல்லி (17 நவ 2021): ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது.

நாடு முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் 76 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் 23 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுவர் ஆபாச வீடியோக்களை பரப்பிய 83 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல்வேறு குழுக்களில் 5,000 பேர் வீடியோவைப் பரப்பி வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply